அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹூ... ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் தமிழ், ஆங்கில மொழிப்பெயர்ப்புகள் அதன் அரபு மூலத்தோடு தலைப்பு வாரியாக இத்தளத்தில் வெளியிடப்படும். மேலும் பலவீனமான செய்திகளும் அடையாளம் காட்டப்படும்...இன்ஷா அல்லாஹ்..

ஸலாம் கூறுவதிலும் தொழுவதிலும் குறைவு வைக்கக் கூடாது...

தினம் ஒரு ஹதீஸ்-465

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ حَنْبَلٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ، عَنْ سُفْيَانَ، عَنْ أَبِي مَالِكٍ الأَشْجَعِيِّ، عَنْ أَبِي حَازِمٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ‏ ‏ لاَ غِرَارَ فِي صَلاَةٍ وَلاَ تَسْلِيمٍ 
ﺳﻨﻦ ﺃﺑﻲ ﺩﺍﻭﺩ 794

ஸலாம் கூறுவதிலும் தொழுவதிலும் குறைவு வைக்கக் கூடாது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: அபூதாவூத் 794

Abu Hurairah (ra) narrated that the Prophet (sal) said, “There is no loss in prayer nor in salutation.
Blogger Widget