அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹூ... ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் தமிழ், ஆங்கில மொழிப்பெயர்ப்புகள் அதன் அரபு மூலத்தோடு தலைப்பு வாரியாக இத்தளத்தில் வெளியிடப்படும். மேலும் பலவீனமான செய்திகளும் அடையாளம் காட்டப்படும்...இன்ஷா அல்லாஹ்..

கியாமத் நாளின் அடையாளங்கள் -10


தினம் ஒரு ஹதீஸ்-429

حَدَّثَنَا عُثْمَانُ بْنُ عُمَرَ, أَخْبَرَنَا ابْنُ أَبِي ذِئْبٍ, عَنْ سَعِيدِ بْنِ سِمْعَانَ, عَنْ أَبِي هُرَيْرَةَ, أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى تَظْهَرَ الْفِتَنُ, وَيَكْثُرَ الْكَذِبُ, وَيَتَقَارَبَ الْأَسْوَاقُ, وَيَتَقَارَبَ الزَّمَانُ, وَيَكْثُرَ الْهَرْجُقِيلَ وَمَا الْهَرْجُ قَالَ الْقَتْلُ
ﻣﺴﻨﺪ ﺃﺣﻤﺪ 10497

குழப்பங்கள் தோன்றுவது, பொய்யுரைத்தல் பெருகுவது, கடைகள் பெருகி அருகருகே அமைவது, காலம் சுருங்குவது, ஹர்ஜ் பெருகுவது ஆகியன ஏற்படாதவரை அந்த நேரம் (உலக அழிவு நாள்) ஏற்படாது” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். மக்கள், நபி (ஸல்) அவர்களிடம், ‘ஹர்ஜ் என்றால் என்ன?‘ என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “கொலை” என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: அஹ்மத் 10497

Abu Huraira (ra) narrated that The Messenger of Allah (sal) said, “The Hour will not be established until there appear tribulations, an increase in falsehood, the markets become close together, time will pass quickly, and there is much Harj.” They said, “What is Harj?” The Prophet (sal) said, “Killing.
[Ahmad 10497]
கியாமத் நாளின் அடையாளங்கள் சம்பந்தமான முந்தைய பதிவுகள்:1,2,3,4,5,6,7,8,9
மேலும், தொடர்புடைய பிற பதிவு: பொய்…
Blogger Widget