அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹூ... ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் தமிழ், ஆங்கில மொழிப்பெயர்ப்புகள் அதன் அரபு மூலத்தோடு தலைப்பு வாரியாக இத்தளத்தில் வெளியிடப்படும். மேலும் பலவீனமான செய்திகளும் அடையாளம் காட்டப்படும்...இன்ஷா அல்லாஹ்..

மண்ணறை வேதனையில் அதிகமானது…


தினம் ஒரு ஹதீஸ்-274

حَدَّثَنَا أَبُو عَلِيٍّ الصَّفَّارُ، نا مُحَمَّدُ بْنُ عَلِيٍّ الْوَرَّاقُ, نا عَفَّانُ وَهُوَ ابْنُ مُسْلِمٍ، نا أَبُو عَوَانَةَ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ, قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَكْثَرُ عَذَابِ الْقَبْرِ مِنَ الْبَوْلِ
ﺳﻨﻦ ﺍﻟﺪﺍﺭﻗﻄﻨﻲ 410

மண்ணறை வேதனையில் அதிகமானது சிறுநீர் (கழித்து விட்டு சுத்தம் செய்யாமல் இருந்ததன்) காரணமாகவே ஏற்படுகிறது” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: தாரகுத்னீ 410

It was narrated that Abu Hurairah (ra) said: The Messenger of Allah (sal) said: ‘Most of the torment of the grave is because of urine.
[Daraqutni 410]
Blogger Widget