அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹூ... ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் தமிழ், ஆங்கில மொழிப்பெயர்ப்புகள் அதன் அரபு மூலத்தோடு தலைப்பு வாரியாக இத்தளத்தில் வெளியிடப்படும். மேலும் பலவீனமான செய்திகளும் அடையாளம் காட்டப்படும்...இன்ஷா அல்லாஹ்..

அண்டைவீட்டார் -2...

தினம் ஒரு ஹதீஸ்-476

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَنْبَأَنَا مَعْمَرٌ، عَنْ مَنْصُورٍ، عَنْ أَبِي وَائِلٍ، عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ قَالَ رَجُلٌ لِرَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم‏ كَيْفَ لِي أَنْ أَعْلَمَ إِذَا أَحْسَنْتُ وَإِذَا أَسَأْتُ قَالَ النَّبِيُّ ـ صلى الله عليه وسلم إِذَا سَمِعْتَ جِيرَانَكَ يَقُولُونَ قَدْ أَحْسَنْتَ فَقَدْ أَحْسَنْتَ وَإِذَا سَمِعْتَهُمْ يَقُولُونَ ‏:‏ قَدْ أَسَأْتَ فَقَدْ أَسَأْتَ  
ﺳﻨﻦ ﺍﺑﻦ ﻣﺎﺟﺔ 4221

ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், (அல்லாஹ்வின் தூதரே!) நான் (மற்றவர்களுடன்) நல்ல முறையில் நடந்து கொண்டேனா அல்லது தீய முறையில் நடந்துகொண்டேனா என்பதை எப்படி நான் அறிந்து கொள்வது? என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், உங்களது அண்டைவீட்டாரிடம் கேளுங்கள், நீங்கள் நல்ல முறையில் நடந்து கொண்டதாக அவர் கூறச் செவியுற்றால் நீங்கள் நல்லது செய்தீர்கள் , நீங்கள் தீய முறையில் நடந்து கொண்டதாக அவர் கூறச் செவியுற்றால் நீங்கள் தீயது செய்தீர்கள் என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி)
நூல்: இப்னுமாஜா 4221

It was narrated that Abdullah bin Mas’ud (ra) said, A man said to the Messenger of Allah (sal): ‘How can I know when I have done well and when I have done something bad?’ The Prophet (sal) said: If you hear your neighbors saying that you have done well, then you have done well, and if you hear them saying that you have done something bad, then you have done something bad.
[Ibnmajah 4221]


தொடர்புடைய பிற பதிவுகள்:
Blogger Widget