அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹூ... ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் தமிழ், ஆங்கில மொழிப்பெயர்ப்புகள் அதன் அரபு மூலத்தோடு தலைப்பு வாரியாக இத்தளத்தில் வெளியிடப்படும். மேலும் பலவீனமான செய்திகளும் அடையாளம் காட்டப்படும்...இன்ஷா அல்லாஹ்..

ஸூரத்துல் காஃபிரூனின் சிறப்பு...


தினம் ஒரு ஹதீஸ்-96

Surah Al-Kafirun
حَدَّثَنَا النُّفَيْلِيُّ، حَدَّثَنَا زُهَيْرٌ، حَدَّثَنَا أَبُو إِسْحَاقَ، عَنْ فَرْوَةَ بْنِ نَوْفَلٍ، عَنْ أَبِيهِ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ لِنَوْفَلٍ اقْرَأْ قُلْ يَا أَيُّهَا الْكَافِرُونَ ثُمَّ نَمْ عَلَى خَاتِمَتِهَا فَإِنَّهَا بَرَاءَةٌ مِنَ الشِّرْكِ
ﺳﻨﻦ ﺃﺑﻲ ﺩﺍﻭﺩ 4398

தூங்கும் முன் (ஓத வேண்டியதில்) கடைசியாக, “குல்யா அய்யுஹல் காஃபிரூன்” (ஸூரத்துல் காஃபிரூன் (109 வது அத்தியாயம்) எனத் தொடங்கும் அத்தியாயத்தை ஓதிக் கொள்வீராக! அதில் ஷிர்க்கை விட்டும் நீங்கியதற்கான உறுதிமொழி உள்ளது” என்று நபி (ஸல்) அவர்கள் என்னிடம் கூறினார்கள்.
அறிவிப்பவர்: நவ்பல் (ரலி)
நூல்: அபூதாவூத் 4398

Narrated Nawfal (ra):
The Prophet (sal) said to me: “Recite Surah al kafirun then go to sleep at the end of it, for it is a declaration of freedom from shirk“.
[Abudawud 4398]
Blogger Widget