அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹூ... ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் தமிழ், ஆங்கில மொழிப்பெயர்ப்புகள் அதன் அரபு மூலத்தோடு தலைப்பு வாரியாக இத்தளத்தில் வெளியிடப்படும். மேலும் பலவீனமான செய்திகளும் அடையாளம் காட்டப்படும்...இன்ஷா அல்லாஹ்..

ஸூரத்துல் இஃக்லாஸின் சிறப்புகள்...


தினம் ஒரு ஹதீஸ்-129

وحدثني زهير بن حربو محمد بن بشار قال زهير حدثنا يحيى بن سعيد عن شعبةعن قتادة عن سالم بن أبي الجعد عن معدان بن أبي طلحة عن أبي الدرداءعن النبي صلى الله عليه وسلم قال أيعجز أحدكم أن يقرأ في ليلة ثلث القرآن قالوا وكيف يقرأ ثلث القرآن قال قل هو الله أحد تعدل ثلث القرآن
ﺻﺤﻴﺢ ﻣﺴﻠﻢ 1477

நபி (ஸல்) அவர்கள் (மக்களை நோக்கி), “ஓர் இரவில் குர்ஆனின் மூன்றில் ஒரு பகுதியை உங்களில் ஒருவரால் ஓத முடியாதா?” என்று கேட்டார்கள். “(ஒரே இரவில்) எவ்வாறு குர்ஆனின் மூன்றிலொரு பகுதியை ஓத இயலும்?” என்று மக்கள் கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் “குல் ஹுவல்லாஹு அஹத் (என்று தொடங்கும் 112ஆவது அத்தியாயம்) குர்ஆனின் மூன்றிலொரு பங்கிற்கு ஈடானதாகும்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூ தர்தா (ரலி)
நூல்: முஸ்லிம் 1477

Narrated Abu Darda’ (ra):
Allah’s Apostle (sal) as saying: Is any one of you incapable of reciting a third of the Qur’an in a night? They (the Companions) asked: How could one recite a third of the Qur’an (in a night)?Upon this he (the Holy Prophet) said: “He is Allah, One” (Qur’An 112th chapter) is equivalent to a third of the Qur’an.
[Muslim 1477]
Blogger Widget