அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹூ... ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் தமிழ், ஆங்கில மொழிப்பெயர்ப்புகள் அதன் அரபு மூலத்தோடு தலைப்பு வாரியாக இத்தளத்தில் வெளியிடப்படும். மேலும் பலவீனமான செய்திகளும் அடையாளம் காட்டப்படும்...இன்ஷா அல்லாஹ்..

இறைநம்பிக்கையாளர்கள் எப்படி இருக்க வேண்டும்…


தினம் ஒரு ஹதீஸ்-426

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْعَلاَءِ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ بُرَيْدٍ، عَنْ أَبِي بُرْدَةَ، عَنْ أَبِي مُوسَى ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ الْمُؤْمِنُ لِلْمُؤْمِنِ كَالْبُنْيَانِ يَشُدُّ بَعْضُهُ بَعْضًا وَشَبَّكَ بَيْنَ أَصَابِعِهِ
ﺻﺤﻴﺢ ﺍﻟﺒﺨﺎﺭﻱ 2446

முஃமின்கள் ஒருவருக்கொருவர் (துணை நிற்கும் விஷயத்தில்) ஒரு கட்டடத்தைப் போன்றவர்கள் ஆவர். அதன் ஒரு பகுதி மற்றொரு பகுதிக்கு வலுவூட்டுகின்றது.” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.(இப்படிக் கூறும் போது) நபி (ஸல்) அவர்கள் தமது கைவிரல்களை ஒன்றோ டொன்று கோர்த்துக் காண்பித்தார்கள்.
அறிவிப்பவர்: அபூ மூஸா (ரலி)
நூல்: புகாரி 2446

Narrated Abu Musa (ra):
The Prophet (sal) said, “A believer to another believer is like a building whose different parts enforce each other.” The Prophet (sal) then clasped his hands with the fingers interlaced (while saying that).
[Bukhari 2446]
தொடர்புடைய பிற பதிவுகள்:
Blogger Widget