இஸ்லாம், “ஏமாற்றாதே” என்று சொல்வது போல் “ஏமாறாதே” என்றும் சொல்கிறது. ஒரு தடவை ஒன்றில் ஏமாற்றமடைந்தால் அதில் கிடைக்கும் அனுபவத்தில் சுதாரித்துக் கொள்ள வேண்டும். மீண்டும் அதையே செய்து ஏமாறுகிறவன் இறைநம்பிக்கையாளனாக இருக்க முடியாது.
حدثنا قتيبةحدثنا الليثعن عقيلعن الزهريعن ابن المسيبعن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم أنه قال لا يلدغ المؤمن من جحر واحد مرتين
رواه البخاري 6133
“இறைநம்பிக்கையாளர் ஒரே புற்றில் இரண்டு முறை தீண்டப்பட மாட்டார்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 6133
Narrated Abu Hurayrah (ra): The Prophet (sal) said:
“A believer is not bitten from the same hole twice.“
[Bukhari 6133]