அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹூ... ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் தமிழ், ஆங்கில மொழிப்பெயர்ப்புகள் அதன் அரபு மூலத்தோடு தலைப்பு வாரியாக இத்தளத்தில் வெளியிடப்படும். மேலும் பலவீனமான செய்திகளும் அடையாளம் காட்டப்படும்...இன்ஷா அல்லாஹ்..

அழகிய முன் மாதிரி -3


தினம் ஒரு ஹதீஸ்-108

حدثنا عبد الله بن عبد الرحمن قال حدثنا عفان قال حدثنا حماد بن سلمة، عن حميد، عن أنس بن مالك قال لم يكن شخص أحب إليهم من رسول الله صلى الله عليه وسلم وكانوا إذا رأوه لم يقوموا، لما يعلمون من كراهته لذلك
ﺳﻨﻦ ﺍﻟﺘﺮﻣﺬﻱ 2754

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை விட நபித்தோழர்களுக்கு விருப்பமானவர் ஒருவரும் இருந்ததில்லை. அப்படி இருந்தும் தனக்காகப் பிறர் எழுவது நபியவர்களுக்குப் பிடிக்காது என்பதை அவர்கள் அறிந்திருந்த காரணத்தால் நபி(ஸல்) அவர்களைக் கண்டால், அவர்களுக்காக நபித்தோழர்கள் எவரும் எழ மாட்டார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)
நூல்: திர்மிதீ 2754

Narrated Anas bin Malik (ra):
No person was dearer to them than the Messenger of Allah (sal). When they saw him, they did not stand up, because they knew that he disliked that.
[Tirmidhi 2754]
தொடர்புடைய பிற பதிவுகள்:
அழகிய முன் மாதிரி 1,2
Blogger Widget