தினம் ஒரு ஹதீஸ்-342
“என் சமுதாயத்திற்கு நான் சிரமத்தை ஏற்படுத்திவிடுவேனோ என்று (அச்சம்) இல்லையாயின் ஒவ்வொரு தொழுகைக்கும் பல் துலக்க வேண்டுமென நான் அவர்களுக்கு கட்டளை பிறப்பித்திருப்பேன்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி 887)
حَدَّثَنَا أَبُو مَعْمَرٍ، قَالَ حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ، قَالَ حَدَّثَنَا شُعَيْبُ بْنُ الْحَبْحَابِ، حَدَّثَنَا أَنَسٌ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَكْثَرْتُ عَلَيْكُمْ فِي السِّوَاكِ
ﺻﺤﻴﺢ ﺍﻟﺒﺨﺎﺭﻱ 888
“பல்துலக்குவது பற்றி நான் உங்களிடம் (திரும்பத் திரும்ப) பல முறை வலியுறுத்தியுள்ளேன்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: புகாரி 888
Narrated Anas (ra):
Allah’s Messenger (sal) said, “I have told you repeatedly to use the siwak.
[Bukhari 888]
தொடர்புடைய பிற பதிவு: 360 மூட்டிணைப்புகள்…