தினம் ஒரு ஹதீஸ்-437
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، حَدَّثَنَا اللَّيْثُ، قَالَ حَدَّثَنِي ابْنُ الْهَادِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ خَبَّابٍ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، قَالَ قُلْنَا يَا رَسُولَ اللَّهِ هَذَا التَّسْلِيمُ فَكَيْفَ نُصَلِّي عَلَيْكَ قَالَ " قُولُوا اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ عَبْدِكَ وَرَسُولِكَ، كَمَا صَلَّيْتَ عَلَى آلِ إِبْرَاهِيمَ، وَبَارِكْ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا بَارَكْتَ عَلَى إِبْرَاهِيمَ
4798 ﺻﺤﻴﺢ ﺍﻟﺒﺨﺎﺭﻱ
நாங்கள், அல்லாஹ்வின் தூதரே! இது (தங்கள் மீது) ஸலாம் கூறும் முறை. (தொழுகையில் ஓதப்படும் அத்தஹிய்யாத் மூலம் இதனை நாங்கள் அறிவோம்.) ஆனால், உங்கள் மீது நாங்கள் ஸலவாத் சொல்வது எப்படி? என்று கேட்டோம். அதற்கு அவர்கள், அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் அப்திக்க வ ரசூலிக்க கமா ஸல்லைத்த அலா ஆலி இப்ராஹீம வ பாரிக் அலா முஹம்மதின் வ அலா ஆலி முஹம்மதின் கமா பாரக்த்த அலா இப்ராஹீம் (இறைவா! இப்ராஹீம் நபியின் மீது நீ அருள் புரிந்தது போல் உனது அடிமையும், உனது தூதருமான முஹம்மது அவர்கள் மீதும் அருள் புரிவாயாக! மேலும், இப்ராஹீம் நபிக்கு நீ பாக்கியம் செய்தது போல் முஹம்மது அவர்களுக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் பாக்கியம் செய்வாயாக!) என்று சொல்லுங்கள் என்றார்கள்.
அறிவிப்பவர்: அபூசயீத் அல்குத்ரீ (ரலி)
நூல்: புகாரி 4798
It was narrated that abu Sa'eed Al-Khudri (ra) said:
[Bukhari 4798]