தினம் ஒரு ஹதீஸ்-444
حَدَّثَنَا أَسْوَدُ، وَحُسَيْنُ بْنُ مُحَمَّدٍ، قَالَا : حَدَّثَنَا إِسْرَائِيلُ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ بُرَيْدِ بْنِ أَبِي مَرْيَمَ، عَنْ أَنَسٍ قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ الدُّعَاءَ لَا يُرَدُّ بَيْنَ الْأَذَانِ وَالْإِقَامَةِ ، فَادْعُوا
ﻣﺴﻨﺪ ﺃﺣﻤﺪ 12344
”பாங்கிற்கும், இகாமத்திற்கும் இடையில் செய்யப்படும் பிரார்த்தனை (அல்லாஹ்வால்) மறுக்கப்படாது; (எனவே அதிகமாக) அ(ந்நேரத்)தில் பிரார்த்தியுங்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்:அனஸ் (ரலி)
நூல்: அஹ்மத் 12344
It was narrated Anas (ra), that The Messenger of Allah (sal) said, “Dua is not rejected between the Adhan and the Iqamah, so make dua”.
[Ahmad 12344]
துஆ ஏற்கப்படும் சிறந்த வேளை சம்பந்தமான எமது தளத்தின் முந்தைய பதிவுகள்: 1 , 2 , 3 , 4 , 5 , 6 , 7 , 8 , 9 , 10 , 11 , 12