அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹூ... ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் தமிழ், ஆங்கில மொழிப்பெயர்ப்புகள் அதன் அரபு மூலத்தோடு தலைப்பு வாரியாக இத்தளத்தில் வெளியிடப்படும். மேலும் பலவீனமான செய்திகளும் அடையாளம் காட்டப்படும்...இன்ஷா அல்லாஹ்..

இரவுத்தொழுகை ரக்அத்களின் எண்ணிக்கை-5


தினம் ஒரு ஹதீஸ்-227

8+3 ரக்அத்கள்:

حَدَّثَنَا إِسْمَاعِيلُ، قَالَ حَدَّثَنِي مَالِكٌ، عَنْ سَعِيدٍ الْمَقْبُرِيِّ، عَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، أَنَّهُ سَأَلَ عَائِشَةَ رضى الله عنها كَيْفَ كَانَتْ صَلاَةُ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فِي رَمَضَانَ فَقَالَتْ مَا كَانَ يَزِيدُ فِي رَمَضَانَ، وَلاَ فِي غَيْرِهَا عَلَى إِحْدَى عَشْرَةَ رَكْعَةً، يُصَلِّي أَرْبَعًا فَلاَ تَسَلْ عَنْ حُسْنِهِنَّ وَطُولِهِنَّ، ثُمَّ يُصَلِّي أَرْبَعًا فَلاَ تَسَلْ عَنْ حُسْنِهِنَّ وَطُولِهِنَّ، ثُمَّ يُصَلِّي ثَلاَثًا فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ، أَتَنَامُ قَبْلَ أَنْ تُوتِرَ قَالَ يَا عَائِشَةُ إِنَّ عَيْنَىَّ تَنَامَانِ وَلاَ يَنَامُ قَلْبِي
ﺻﺤﻴﺢ ﺍﻟﺒﺨﺎﺭﻱ 2013

ஆயிஷா (ரலி) அவர்களிடம் நான், நபி (ஸல்) அவர்களின் தொழுகை ரமளானில் எவ்வாறு இருந்தது? என்று கேட்டேன். அதற்கவர்கள்ரமளானிலும், ரமளான் அல்லாத மாதங்களிலும் பதினொரு ரக்அத்களை விட அதிகமாக நபி (ஸல்) அவர்கள் தொழ மாட்டார்கள்; நான்கு ரக்அத்கள் தொழுவார்கள்: அதன் அழகையும் நீளத்தையும் பற்றிக் கேட்காதே! பின்னர் நான்கு ரக்அத்கள் தொழுவார்கள் அதன் அழகையும் நீளத்தையும் பற்றிக் கேட்காதே! பின்னர் மூன்று ரக்அத்கள் தொழுவார்கள்என்று கூறினார்கள். மேலும் ஆயிஷா (ரலி) கூறியதாவது: அல்லாஹ்வின் தூதரே! வித்ர் தொழுவதற்கு முன் நீங்கள் உறங்குகிறீர்களே? என்று நான் கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ஆயிஷா! என் கண்கள் தாம் உறங்குகின்றன; என் உள்ளம் உறங்குவதில்லை என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூசலமா பின் அப்துர் ரஹ்மான் (ரஹ்)
நூல்: புகாரி 2013

Narrated Abu Salama bin `Abdur Rahman (rah): that he asked `Aisha (ra) “How was the prayer of Allah’s Messenger (sal) in Ramadan?” She replied, “He did not pray more than eleven rak`at in Ramadan or in any other month. He used to pray four rak`at —- let alone their beauty and length—-and then he would pray four —-let alone their beauty and length —- and then he would pray three rak`at (witr).” She added, “I asked, ‘O Allah’s Messenger! Do you sleep before praying the witr?‘ He replied, ‘O `Aisha! My eyes sleep but my heart does not sleep.
[Bukhari 2013]

நோன்பு சம்பந்தமான அனைத்துப் பதிவுகளையும் காண, இங்கே கிளிக் செய்யுங்கள்.
மேலும், தொடர்புடைய பிற பதிவு: நோன்பு திறப்பதைத் தாமதிக்கக் கூடாது…


Blogger Widget