அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹூ... ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் தமிழ், ஆங்கில மொழிப்பெயர்ப்புகள் அதன் அரபு மூலத்தோடு தலைப்பு வாரியாக இத்தளத்தில் வெளியிடப்படும். மேலும் பலவீனமான செய்திகளும் அடையாளம் காட்டப்படும்...இன்ஷா அல்லாஹ்..

ஜிஹாதில் சிறந்தது…


தினம் ஒரு ஹதீஸ்-377

أَخْبَرَنَا إِسْحَاق بْنُ مَنْصُورٍ، قَالَ : حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ، عَنْ سُفْيَانَ، عَنْ عَلْقَمَةَ بْنِ مَرْثَدٍ، عَنْ طَارِقِ بْنِ شِهَابٍ، أَنَّ رَجُلًا سَأَلَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَقَدْ وَضَعَ رِجْلَهُ فِي الْغَرْزِ أَيُّ الْجِهَادِ أَفْضَلُ قَالَ كَلِمَةُ حَقٍّ عِنْدَ سُلْطَانٍ جَائِرٍ
ﺳﻨﻦ ﺍﻟﻨﺴﺎﺋﻰ 4162

ஒருவர் தன்னுடைய காலை அங்கவடியில் (குதிரையில் ஏறுவதற்கு உதவும் கால்வளையம்) வைத்துக் கொண்டு, “ஜிஹாதில் சிறந்தது எது?” என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அநியாயக்கார ஆட்சியாளனிடத்தில் உண்மையைச் சொல்வதாகும்” என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: தாரிக் பின் ஷிஹாப் (ரலி)
நூல்: நஸாயீ 4162

It was narrated from Tariq bin Shihab (ra) that: a man asked the Prophet (sal), when he had put his leg in the stirrup: “Which kind of Jihad is best?‘” He said: “a word of truth spoken before an unjust ruler.
[Nasa'i 4162]
Blogger Widget