அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹூ... ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் தமிழ், ஆங்கில மொழிப்பெயர்ப்புகள் அதன் அரபு மூலத்தோடு தலைப்பு வாரியாக இத்தளத்தில் வெளியிடப்படும். மேலும் பலவீனமான செய்திகளும் அடையாளம் காட்டப்படும்...இன்ஷா அல்லாஹ்..

உரை நிகழ்த்தும் முன்…


தினம் ஒரு ஹதீஸ்-371

حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، قَالَ أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ حَدَّثَنِي عَلِيُّ بْنُ حُسَيْنٍ، عَنِ الْمِسْوَرِ بْنِ مَخْرَمَةَ، قَالَ قَامَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَسَمِعْتُهُ حِينَ تَشَهَّدَ يَقُولُ أَمَّا بَعْدُ
ﺻﺤﻴﺢ ﺍﻟﺒﺨﺎﺭﻱ 926

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (உரையாற்றுவதற்காக) எழுந்து நின்றார்கள். அப்போது அவர்கள் ஏகத்துவ உறுதிமொழி கூறி அம்மா பஅத் என்று கூறி(உரையைத் துவக்கி)யதை நான் செவியுற்றேன்.
அறிவிப்பவர்: மிஸ்வர் பின் மக்ரமா (ரலி)
நூல்: புகாரி 926

Narrated Miswar bin Makhrama (ra):
Once Allah’s Messenger (sal) got up for delivering the Khutba and I heard him after “Tashah-hud” saying “Amma ba’d”
[Bukhari 926]

ஜுமுஆ சம்பந்தமான அனைத்துப் பதிவுகளையும் காண, இங்கே கிளிக் செய்யுங்கள்.
Blogger Widget