அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹூ... ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் தமிழ், ஆங்கில மொழிப்பெயர்ப்புகள் அதன் அரபு மூலத்தோடு தலைப்பு வாரியாக இத்தளத்தில் வெளியிடப்படும். மேலும் பலவீனமான செய்திகளும் அடையாளம் காட்டப்படும்...இன்ஷா அல்லாஹ்..

மிம்பரில் நின்றபடி உரையாற்றுதல்…


தினம் ஒரு ஹதீஸ்-343

حَدَّثَنَا آدَمُ، قَالَ حَدَّثَنَا ابْنُ أَبِي ذِئْبٍ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَالِمٍ، عَنْ أَبِيهِ، قَالَ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَخْطُبُ عَلَى الْمِنْبَرِ فَقَالَ مَنْ جَاءَ إِلَى الْجُمُعَةِ فَلْيَغْتَسِلْ
ﺻﺤﻴﺢ ﺍﻟﺒﺨﺎﺭﻱ 919

நபி (ஸல்) அவர்கள் சொற்பொழிவு மேடையில் நின்றபடி ஜுமுஆத் தொழுகைக்கு வருபவர் குளித்துக் கொள்ளட்டும் என்று கூறுவதை நான் செவியேற்றேன்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: புகாரி 919

Narrated Ibn Umar (ra):
I heard the Prophet (sal) delivering the Khutba on the pulpit and he said, ‘Whoever comes for the Jumua prayer should take a bath (before coming).
[Bukhari 919]

ஜுமுஆ சம்பந்தமான அனைத்துப் பதிவுகளையும் காண, இங்கே கிளிக் செய்யுங்கள்.
Blogger Widget