தினம் ஒரு ஹதீஸ்-329
حَدَّثَنَا قُتَيْبَةُ، وَهَنَّادٌ، قَالاَ حَدَّثَنَا أَبُو الأَحْوَصِ، عَنْ سِمَاكِ بْنِ حَرْبٍ، عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ، قَالَ كُنْتُ أُصَلِّي مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم فَكَانَتْ صَلاَتُهُ قَصْدًا وَخُطْبَتُهُ قَصْدًا
ﺟﺎﻣﻊ ﺍﻟﺘﺮﻣﺬﻱ 465
நான் நபி (ஸல்) அவர்களுடன் (ஜுமுஆ) தொழுதிருக்கிறேன். அவர்களது தொழுகையும் உரையும் (நீண்டதாகவும் இல்லாமல் மிகவும் சுருக்கமானதாகவும் இல்லாமல்) நடுத்தரமாகவே அமைந்திருக்கும்.
அறிவிப்பவர்: ஜாபிர் பின் சமுரா (ரலி)
நூல்: திர்மிதீ 465
Narrated Jabir bin Samurah (ra):
“I would pray with the Prophet (sal), and his prayer was moderate, and his Khutbah was moderate.“
[Tirmidhi 465]
ஜுமுஆ சம்பந்தமான அனைத்துப் பதிவுகளையும் காண, இங்கே கிளிக் செய்யுங்கள்.