தினம் ஒரு ஹதீஸ்-273
حَدَّثَنِي زُهَيْرُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ سُفْيَانَ، عَنْ سَعْدِ بْنِ إِبْرَاهِيمَ، عَنْ عَبْدِ، الرَّحْمَنِ الأَعْرَجِ عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم. أَنَّهُ كَانَ يَقْرَأُ فِي الْفَجْرِ يَوْمَ الْجُمُعَةِ الم * تَنْزِيلُ وَ هَلْ أَتَى
ﺻﺤﻴﺢ ﻣﺴﻠﻢ 1595
நபி (ஸல்) அவர்கள் வெள்ளிக்கிழமை ஃபஜ்ர் தொழுகையில் (முதல் ரக்அத்தில்) “அலிஃப் லாம் மீம் தன்ஸீலு‘ (எனத் தொடங்கும் 32ஆவது) அத்தியாயத்தையும், (இரண்டாவது ரக்அத்தில்) “ஹல் அத்தா‘ எனும் (எனத் தொடங்கும் 76ஆவது) அத்தியாயத்தையும் ஓதுவார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம் 1595
Narrated Abu Huraira (ra):
The Messenger of Allah (sal) used to recite in the dawn prayer on Friday “Alif-Lam-Meem, Tanzeelu” (surah 32) and “Hal athaa“. (surah 76)
[Muslim 1595]
ஜுமுஆ சம்பந்தமான அனைத்துப் பதிவுகளையும் காண, இங்கே கிளிக் செய்யுங்கள்.